நித்ய சாசுவத அசுராசுர யுத்தம்! 😜

இன்று, பெண்குறியை (நாமம்) வரைவதில் தொடங்கி, பலவற்றிற்கு அடித்துக் கொள்ளும் இவர்கள், இதற்கு முன்னர், பௌத்த மொட்டைகளாக இருந்தபோது எதற்கு அடித்துக் கொண்டிருப்பார்கள்? யாரை, எப்படி மொட்டையடிப்பதென்றா? 😀

அதற்கும் முன்னர், வாயில் போடவேண்டியதை நெருப்பில் போட்டு (வேள்வி), கரியாக்கி கொண்டிருந்தபோது, எதற்கு அடித்துக் கொண்டிருப்பார்கள்? யாரிடம், எப்படி படங்காட்டலாம் என்றா? அல்லது, அசுரச் செய்யுட்களை (அசுரத்தில், மந்திரம்) உருட்டுவதிலா? 😃

எல்லாவற்றிற்கும் முன்னர், அவர்களது தாயகமான ரிஷிவர்ஷாவில் சுற்றிக் கொண்டிருந்தபோது, எதற்கு அடித்துக் கொண்டிருப்பார்கள்? வேட்டையாடிய பனிச்சிறுத்தை, பனிக்கரடிகளை பங்கு போட்டுக் கொள்வதிலா? 😄

😆

💥 நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றி விட்டாயா?

💥 மொட்டை போட்டுட்டியா? = முழுவதும் கறந்துவிட்டாயா?

💥 நாம & மொட்டை மதங்கள் = ஏமாற்று வேலைகள்!

வடக்கிலிருந்து வந்த அம்மணம் (சமணம்), மொட்டை (பெளத்தம்), மொட்டையிலிருந்து தோன்றிய பெண்குறி (நாமம்) & கரியாக்குதல் (வைதீகம்) என எதுதான் ஏமாற்று வேலையில்லை? 👊🏽👊🏽

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Leave a comment